இவர் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். அரசு பணி புரிந்து ஓய்வு பெற்றவர் கடந்த 14 ஆண்டுகளாக உலக அமைதிக்காக கடித வழியாக போராடிக் கொண்டு வருகிறார்....
தங்கத்திற்கு அடிமையாகாமல் இரு பெண்ணேசிங்கப்பெண்ணே சாதிக்கப் பிறந்தவள் நீயே ! தொலைக்காட்சி தொடர்கள் பார்க்காதே பெண்ணேதொலைத்தரும் காட்சிகள் உன் கண் முன்னே ! புராணப் புரட்டுகளை நம்பாதே பெண்ணேபுத்தியை பகுத்தறிய...
தொல்காப்பியத்தை திறம்பட யாத்திட்டதொல்காப்பியர் நாளை என்றும் போற்றுவோம் ! கி .மு .ஐயாயிரத்தில் தோன்றிய இலக்கியம்கற்கண்டு தொல்காப்பியம் தமிழின் மகுடம் ! இலக்கணம் கூறிய இலக்கியம் தொல்காப்பியம்இதுபோல வேறு எந்த...
முடியாது என்று முடங்காதே !முடியும் என்றே முயன்றிடு ! தெரியாது என்று தயங்காதே !தெரிந்திடு நன்றே அறிந்திடு ! வருமென்று காத்திருக்காதே !வாய்ப்பைத் தேடி சென்றிடு ! பிறந்தோம் என்பதற்காக...
குற்றம் செய்யாமல் வாழ்ந்து இருந்தால் தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை ! முடிந்தளவு தவறு இன்றி நேர்மையாகமனசாட்சிப்படி என்றும் வாழ வேண்டும் ! பிறர் தன்னிடம் எப்படி நடக்க எதிர்ப்பார்க்கிறோமோபிறரிடம்...
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு ! மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது ! பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்பாதியில் இருபத்தி...
அன்பு நிறைந்தது காதல்… ஆனந்தம் தருவது காதல்… இனிய உணர்வது காதல்… ஈடுல்லா பாசம் காதல்… உன்னத உறவது காதல்… ஊடல் நிறைந்ததும் காதல்… எங்கும் உள்ளது காதல்… ஏவாள்...
காதலின் வானிலை எப்போதும் முழுநிலவுதான்காதல் உணர்வு சொல்லில் அடங்காது ! காதலித்துப் பாருங்கள் வானில் பறக்கலாம்காதலி கண்ணிலும் உள்ளத்திலும் இருப்பாள் ! இன்பரசம் எப்போதும் இருப்பாக இருக்கும்இனிய நினைவுகள் அலைஅலையாய்...
இழுக்க இழுக்க இன்பமன்றுஇழுக்க இழுக்கத் துன்பம்சிகரெட் ! புண்பட்ட மனதைப் புகை விட்டுபுண்ணாக்காதே மேலும்சிகரெட் ! விரைவில் சாம்பலாவாய்உணர்த்தும் சாம்பல்சிகரெட் ! புகையில் வளையம்உனக்கான மலர்வளையம்சிகரெட் ! நடிகரைப் பார்த்துப்...
நாட்குறிப்பு எழுதிய நாட்கள் மிகவும் குறைவுநாட்களில் மகிழ்வானவற்றை குறித்து வைத்தேன் ! தினமும் எழுத வேண்டும் என்ற ஆவலில்தன்னம்பிக்கையுடன் தொடங்கினேன் ! சோம்பேறித்தனத்தில் எழுதவில்லை தினமும்சோம்பலே காரணமானது எழுதாதற்கு !...