உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! தைப்பொங்கல் உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! உழவன் சிரிக்க வேண்டும்...
எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் … எனக்கு மனைவியாக வந்த பின்பு, அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை எல்லாம் மறந்து விட்டாள்.. இப்போது நான் அழுதால் அழுகிறாள்..! நான்...
கிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! ( கொரோனா )...
அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு நீங்கள் !தேயும்...
தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தே ஆகும்தமிழ்மொழியே முதலில் தோன்றிய முதன்மொழி ! இடையில் வந்தவை தான் இந்த கிரந்த எழுத்துக்கள்என்றென்றும் நிலைத்து நிற்பது நம் தமிழ் எழுத்தே !...
கோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட வில்வானவில் புகழ்...
ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக் காத்தவர்சமூகம் பாராட்டியவர்காலத்தில்...
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !கவிஞர் இரா. இரவி ! பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!மென்மையான இசையை மேன்மையாக வழங்கியவரே!நாட்டுப்புற...
கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்துகவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் ! கொண்ட கொள்கையில்...
உலக தண்ணீர் தினம்! தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்தண்ணீரை தண்ணீராக செலவழிப்பதை நிறுத்துங்கள்! வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர்வீணாக செலவழிப்பதை முதலில் நிறுத்துங்கள்! குழாயை திறந்துவிட்டு கைகழுவ வேண்டாம்குவளையில் மோந்து...