வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !வீட்டில்...
திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை ஆற்றலும் அறிவும்...
மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் தமிழ்மொழி உச்சரிப்பு மகத்தானதுமாநிலம் முழுவதும் பேசும் மொழிகளில் சிறப்பானது கலைஉலகில் வெற்றிபெற்றோர் மதுரைக்காரர்கள்காரணம் கன்னித்தமிழை அழகாக உச்சரித்தது பட்டிமன்ற...
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! கவிஞர் இரா. இரவி உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்றுஉரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்உழவுத் தொழில் அழிந்தால்...
மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை ! ஏழ்மையில் பிறந்து வளர்ந்த...
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி உனைப்பார்க்கும் நான் மட்டுமல்ல எல்லா ஆண்கள் மட்டுமல்ல எல்லாப் பெண்களும் வியந்துப் போகிறார்கள் இவ்வளவு அழகா ? என்று ! உனக்கானக் காத்திருப்பு சுகம்தான் வழி மேல் விழி வைத்து...
எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) கவிஞர் இரா. இரவி தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள்தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று! தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும்...
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி ! விழுது விட்ட பெரிய ஆலமரங்களைவிழாமல் காப்பது அதன் வேர்களே ! இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்ததுஇன்னுயிர் ஈந்து வழங்கிய...
பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி. மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்றுமுகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்! பொட்டைப் பிள்ளையை படிக்க வைக்கிறான்...
பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத நன்றி சொல்லும்...