ஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட வளரும் குழந்தை...
வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளைஉலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளைஉழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும்உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த...
அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள்அன்போடு வாங்கி வீடு சென்றேன் அழகான மரம் வளர்க்க ஆசைஎங்கு நடலாம் என்று யோசித்தேன் வீட்டின் இடது வலது இருபுறமும் வீடுவீட்டின் முன் பின் இருபுறமும்...
உலக புத்தக தினம் 23.4.2021 புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாகவாழ வைப்பதுபுத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்குவித்திட்டதுபுத்தகம் ! பண்பாடு வளர்த்துபண்பைப் போதிப்பதுபுத்தகம் ! அறிவியல் அறிவைஅகிலம் பரப்பியதுபுத்தகம்...
கொடிது ! கொடிது !வறுமை கொடிது !கம்புகளின் மேல் கயிறு !கயிற்றின் மேல் கால்கள் !தலையில் செம்புகள் !கைகளில் கம்பு !அடி மேல் அடி வைக்கும் போதுஅடிதவறினால் அடி படும்...
திருநங்கைகள் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் ! உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம்...
கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை ! சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !...
கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் !பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவேபல தொழில்கள் செய்து வாழ்வை...
கற்பிக்கப்பட்ட கற்பனைகட்டுக்கதை உண்மையன்று ! முடிவெட்ட தலை தராதவன்முழுவதும் எழுதிட தந்திருப்பானா ? வாழ்நாள் முழுவதையும் எழுதிடதலை என்ன காகித ஆலையா ? காலங்காலமாக பலரும்கதைத்து வந்த பொய் !...
இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டுஇரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் !காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள்கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் !சின்னமீனைப் போட்டு சுறாமீனை விழுங்கும்சின்னப் புத்திக்காரர்கள்...