பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி !
சிக்கி முக்கி கற்களை உரசினால்தான் தீ வரும் !கள்ளி அவள் கண்களால் பார்த்தாலே தீ வரும் ! இமைகள் கூட இமைக்க மறக்கின்றனஅவளைக் கண்டால் ! அவள் விழிகளிலிருந்து வரும் விசைகளால் ஆட்டம் காண்கிறது மனசு !
Read Moreசிக்கி முக்கி கற்களை உரசினால்தான் தீ வரும் !கள்ளி அவள் கண்களால் பார்த்தாலே தீ வரும் ! இமைகள் கூட இமைக்க மறக்கின்றனஅவளைக் கண்டால் ! அவள் விழிகளிலிருந்து வரும் விசைகளால் ஆட்டம் காண்கிறது மனசு !
Read Moreவ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு
Read Moreவராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து
Read Moreஅப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்றுஅப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று! அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்! நல்ல கணவராக அம்மாவிற்கு
Read Moreபெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் !கவிஞர் இரா. இரவி! கதராடை அணிந்திட்ட கருப்புச் சட்டைக்காரர் என்றுகாமராசரை அன்று சிலர் சொன்னதுண்டு ! பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்பெருமளவு
Read Moreஅறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தஅருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி ! வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம்வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் ! மாடு
Read Moreயானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு . உள்ளத்தில் இருப்பதே சிறப்பு.
Read Moreதிருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி ! பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட
Read Moreகாட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை !கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை ! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !கொன்ற உயிரைத் திரும்பத் தர
Read Moreகாணிக்கைக் கேட்காதகண் கண்ட கடவுள்அம்மா நடமாடும்தெய்வம்அம்மா கருவறை உள்ளகடவுள்அம்மா உயிர் தந்த உயிர்உயிர் வளர்த்த உயிர்அம்மா மனதில் அழியாத ஓவியம்மறக்க முடியாத காவியம்அம்மா ஆடுகளும் மாடுகளும் கூடஉச்சரிக்கும்
Read More