poems

கவிதைகள்வாழ்வியல்

ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி

கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டனஉன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக்

Read More
கவிதைகள்மற்றவைகள்வாழ்வியல்

ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.

ஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட

Read More
கவிதைகள்வாழ்வியல்

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளைஉலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளைஉழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும்உழைப்பாளிகளின்

Read More
கவிதைகள்வாழ்வியல்

வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி

எதற்கடா வரி என்று தட்டிக் கேட்டான் அன்றுஎதற்கு எடுத்தாலும் வரி என்றானது இன்று! வணிகம் செய்ய வந்தவன் வரி கேட்பதா? என்றான் அன்றுவணிகம் செய்ய முடியாத நிலை

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக புத்தக தின வாழ்த்துக்கள்..

உலக புத்தக தினம் 23.4.2021 புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாகவாழ வைப்பதுபுத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்குவித்திட்டதுபுத்தகம் ! பண்பாடு வளர்த்துபண்பைப் போதிப்பதுபுத்தகம் ! அறிவியல்

Read More
கவிதைகள்வாழ்வியல்

வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி

கொடிது ! கொடிது !வறுமை கொடிது !கம்புகளின் மேல் கயிறு !கயிற்றின் மேல் கால்கள் !தலையில் செம்புகள் !கைகளில் கம்பு !அடி மேல் அடி வைக்கும் போதுஅடிதவறினால்

Read More
கவிதைகள்வாழ்வியல்

சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி

நகைச்சுவையால் இதயங்கள் வென்றநகைச்சுவை மன்னனே நல்லவனே! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையைஅரங்கேற்றி மகிழ்ந்த செயல் வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுஇலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில்

Read More
கவிதைகள்வாழ்வியல்

மாமதுரை போற்றுவோம் ! மாமதுரை போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை ! சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு

Read More
கவிதைகள்வாழ்வியல்

தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !

கற்பிக்கப்பட்ட கற்பனைகட்டுக்கதை உண்மையன்று ! முடிவெட்ட தலை தராதவன்முழுவதும் எழுதிட தந்திருப்பானா ? வாழ்நாள் முழுவதையும் எழுதிடதலை என்ன காகித ஆலையா ? காலங்காலமாக பலரும்கதைத்து வந்த

Read More