poems

உறவுகள்உலகம்கவிதைகள்

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத

Read More
கவிதைகள்

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கொரோனா விழிப்புணர்வு கவிதை ( தனித்திரு..! விழித்திரு..! வீட்டில் இரு..! )

கிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! (

Read More
கவிதைகள்

ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை ! 
கவிஞர் இரா .இரவி

ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கைஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கைஉங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்உடன் யோசிக்காமல் நான் என்று

Read More
கவிதைகள்

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில்

Read More
கவிதைகள்

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா

Read More
கவிதைகள்சமூகம்நம்மஊர்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ஏழைகளின் மலர்பணக்காரர்கள் மலரானதுமல்லிகை ! இன்றைய மனிதர்கள்சத்து இன்றிஇல்லை பழைய கஞ்சி ! தனியாகப் பேசுகின்றனர்இல்லத்தரசிகள்தொடர்களின் பாதிப்பு !

Read More
உறவுகள்கவிதைகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .

Read More
உலகம்கவிதைகள்சமூகம்

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி . இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

Read More
கவிதைகள்

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்

Read More