கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்துகவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் ! கொண்ட கொள்கையில்...
தீக்காயம் பட்ட போதும்வருந்தவில்லைபுல்லாங்குழல் காற்றை இசையாக்கும்வித்தகக் கருவிபுல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும்காற்றுத் தீண்டும் வரைபுல்லாங்குழல் உருவில் சிறியதுஉணர்வில் பெரியதுபுல்லாங்குழல் காட்டில் விளைந்துகாதோடு உறவாடும்புல்லாங்குழல் தீயால் துளைத்தபோதும்இசை நல்கும்புல்லாங்குழல் இதழ் குவித்து விரல்...
வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளைஉலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளைஉழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும்உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த...
அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள்அன்போடு வாங்கி வீடு சென்றேன் அழகான மரம் வளர்க்க ஆசைஎங்கு நடலாம் என்று யோசித்தேன் வீட்டின் இடது வலது இருபுறமும் வீடுவீட்டின் முன் பின் இருபுறமும்...
எதற்கடா வரி என்று தட்டிக் கேட்டான் அன்றுஎதற்கு எடுத்தாலும் வரி என்றானது இன்று! வணிகம் செய்ய வந்தவன் வரி கேட்பதா? என்றான் அன்றுவணிகம் செய்ய முடியாத நிலை நமக்கே வந்தது...
இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின்பிறந்த நாள் இன்று 25.4.2021. அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வமுனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ திருவேங்கடம் என்பது இயற்பெயர்தாத்தாவின் பெயரான...
பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் ! கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் ! உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டுஉரைக்காத சொற்களுக்கு ஓராயிரம்...
உலக புத்தக தினம் 23.4.2021 புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாகவாழ வைப்பதுபுத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்குவித்திட்டதுபுத்தகம் ! பண்பாடு வளர்த்துபண்பைப் போதிப்பதுபுத்தகம் ! அறிவியல் அறிவைஅகிலம் பரப்பியதுபுத்தகம்...
பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும்பொருத்தமானவர் பாரதி தாசன் ! கனக சுப்புரத்தினம் என்ற பெயரைகுரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்! குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றேகுமுகத்திற்குச் சொன்ன முதல் கவிஞர் ! பகுத்தறிவுப் பகலவன்...
கொடிது ! கொடிது !வறுமை கொடிது !கம்புகளின் மேல் கயிறு !கயிற்றின் மேல் கால்கள் !தலையில் செம்புகள் !கைகளில் கம்பு !அடி மேல் அடி வைக்கும் போதுஅடிதவறினால் அடி படும்...