வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !இறவாமல் செய்ய முடியாவிடினும்இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !ஆறு நூறு வயது பேதமின்றிஅனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !கற்ற மருத்துவக் கல்வியைகடைசிவரை மறக்காதவர்கள் !ஓய்வு...
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள் வெயில் என்றும் மழை எனறும் பாராது வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர் மனிதர்களின் உயிர் வளர்க்கும்...
காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும் எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்...
சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார் இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர் சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்சேது...
அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு நீங்கள் !தேயும்...
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்துஉறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !விரைவில்...
உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூடஉயிர்கள் வாழவே முடியாது உலகில் !காற்றுக்காக இந்தியாவே அல்லாடியதுகாற்று இன்றி உயிர்கள்...
தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தே ஆகும்தமிழ்மொழியே முதலில் தோன்றிய முதன்மொழி ! இடையில் வந்தவை தான் இந்த கிரந்த எழுத்துக்கள்என்றென்றும் நிலைத்து நிற்பது நம் தமிழ் எழுத்தே !...
கோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட வில்வானவில் புகழ்...
கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டனஉன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர் பெற்றன! கவிஞர்...