நகைச்சுவையால் இதயங்கள் வென்றநகைச்சுவை மன்னனே நல்லவனே! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையைஅரங்கேற்றி மகிழ்ந்த செயல் வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுஇலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில் பயின்றுஅமெரிக்கன் கல்லூரிக்கு...
திருநங்கைகள் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் ! உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம்...
கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை ! சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !...
கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் !பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவேபல தொழில்கள் செய்து வாழ்வை...
கற்பிக்கப்பட்ட கற்பனைகட்டுக்கதை உண்மையன்று ! முடிவெட்ட தலை தராதவன்முழுவதும் எழுதிட தந்திருப்பானா ? வாழ்நாள் முழுவதையும் எழுதிடதலை என்ன காகித ஆலையா ? காலங்காலமாக பலரும்கதைத்து வந்த பொய் !...
பறக்காமல் நில்பிடிக்க ஆசைபட்டாம்பூச்சி பறவை கூண்டில்புள்ளிமான் வலையில்மழலை பள்ளியில் வானத்திலும் வறுமைகிழிசல்கள்நட்சத்திரங்கள் புத்தாடை நெய்தும்நெசவாளி வாழ்க்கைகந்தல் உயரத்தில்பஞ்சுமிட்டாய்வான் மேகம் டயர் வண்டி ஓட்டிநாளைய விமானிஆயத்தம் பிறரின் உழைப்பில் தன்னைபிரகாசிக்க வைத்துக்...
தீங்கு செய்வதாய் நினைத்து நீ செய்த தீங்கு எனக்கு தீங்கே அல்ல ! புதிய அனுபவத்தைக் கற்றுத் தந்ததுபுதிய மனிதர்களைச் சந்திக்க முடிந்தது ! திறமை உள்ளவன் எங்கும் வெல்வான் திறமை உள்ளதால்...
ஆவி பறக்கும் இட்லி அனைவருக்கும் பிடிக்கும் இட்லிமருத்துவர்கள் பரிந்துரைக்கும் இட்லிமல்லிகைப் பூ போன்ற இட்லி சரி சம விகித சத்துள்ள இட்லி சராசரி மனிதர்களின் இட்லி காலை உணவு இட்லி இரவு உணவு இட்லி வயிற்றுக்கு ஏற்ற...
வேதங்களை விடஉயர்வானதுதிருக்குறள் சாஸ்திரங்களை விடமேன்மையானது திருக்குறள் துன்ப இருள் அகற்றும்இன்ப ஒளி ஏற்றும்திருக்குறள் அறிவுப் போதிக்கும்அற்புத ஆசான்திருக்குறள் வெறிப் பிடித்தவரையும்படித்தால் நெறிப்படுத்தும்திருக்குறள் இலக்கியங்களின் இமயம்இனிய கருத்துக்களின் சுரங்கம்திருக்குறள் டால்ஷ்டாய் காந்தியடிகள்...
சும்மா இருப்பது சுகமல்ல கடினம் என்பதைசும்மா சும்மா மனம் உணர்த்திச் சென்றது ! சுய ஊரடங்கு எப்படி உள்ளது பார்ப்பத்ற்குசும்மா வெளியில் நடந்து வந்தேன் ! வழக்கமான கடை திறக்கவில்லைவேறு...